Tuesday 5 August 2014

50 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் 50 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..