Tuesday 5 August 2014

மரணம் குறித்து 50 ஸ்டிக்கர்கள் _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-08-14 அன்று மரணத்தை பற்றி சிந்திக்கும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய மிகப் பெரிய அளவிலான ஸ்டிக்கர், மொத்தம் 50 ஸ்டிக்கர்கள்  கடை மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டன. இந்த ஸ்டிக்கரில் இருக்கும் இதே செய்தியை கொண்டு இதற்கு முன்பு பேனர்களும் வைக்கப்பட்டன. 

அல்ஹம்துலில்லாஹ்..