Sunday 3 August 2014

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-08-12 அன்று குழு தாஃவா நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று "மார்க்க கல்வியின் அவசியம்" பற்றி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..