Monday 16 June 2014

"அல்லாஹ் இயலாதவனா?" _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 16.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "அல்லாஹ் இயலாதவனா?"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.