Monday 16 June 2014

"ரமலானின் சிறப்பு" _காங்கயம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பாக 15.06.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ.ராஜா அவர்கள் "ரமலானின் சிறப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...