Monday 16 June 2014

"இஸ்லாமியர்களின் இன்றைய நிலை!" _ யாசின் பாபு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.06.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. ஷிகாபுதீன் அவர்கள் "இஸ்லாமியர்களின் இன்றைய நிலை!" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...