Monday 16 June 2014

மகேஸ்வரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _ நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 15.06.2014 அன்று பிறமத சகோதரர்.மகேஸ்வரன்  அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.