Sunday 23 March 2014

வேதமும்,ஞானமும் _ உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 23.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்   "வேதமும்,ஞானமும்_67" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.