Sunday 23 March 2014

"கணவன் மனைவி உறவு மேம்பட" _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 23.03.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரர்.செரங்காடு அப்துல்லாஹ் அவர்கள் "கணவன் மனைவி உறவு மேம்பட" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்