Sunday 23 March 2014

தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்ட மூவர் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 21.03.2014 அன்று சகோ.செய்யது அலி அவர்கள்   "தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்ட மூவர்_210 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.