Sunday 23 March 2014

"பெருமை" _நல்லூர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை   சார்பில்  23.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ரஹ்மத்நிஷா அவர்கள் "பெருமை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்