Tuesday 11 February 2014

இறையச்சம் _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 11-02-2014 அன்று சின்னவர் தோட்டத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் இறையச்சம் என்ற  தலைப்பில்
உரையாற்றினார்