Tuesday 11 February 2014

மாநபியை நேசிப்போம் _பெரிய கடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 10.02.2014 அன்று 
தர்ஹா எதிரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  "மாநபியை  நேசிப்போம்" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...