Tuesday 11 February 2014

"சமூக தீமை" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 10.02.2014 அன்று சாதிக் பாட்சா நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.யாசிர்அரபாத் அவர்கள் "சமூக தீமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...