Tuesday 11 February 2014

தொழுகை _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 10-02-2014 அன்று கோல்டன் டவரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ பிலால்அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்