Tuesday 11 February 2014

பெரும்பாவங்கள் _ மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-02-2014 அன்று ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆஃபிலா அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் சகோதரி ஹாஜிரா பெரும்பாவங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்