Sunday 9 February 2014

'அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் " M.S.நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை யின் சார்பாக 09.02.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ .பஷீர் அவர்கள்  'அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...