Sunday 9 February 2014

சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் _ மடத்துக்குளம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர்,  மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, கடத்தூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் பிரதான பகுதிகளில் முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...