Sunday 9 February 2014

"மனனம் செய்வோம்" புத்தகம் 15 வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பாக 08.02.2014 அன்று மடத்துக்குளம் பகுதி சகோதரர்களுக்கு "மனனம் செய்வோம்"   புத்தகம் 15 வழங்கி தாவா செய்யப்பட்டது.