Monday 10 February 2014

"இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 09.02.2014 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம்  345"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.