Monday 10 February 2014

முஃமினின் பண்புகள் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "முஃமினின் பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.