Monday 10 February 2014

" குழு தஃவா செய்வது எப்படி?" _மங்கலம் கிளை பெண்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-02-2014 அன்று பெண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரி. மும்தாஜ் அவர்கள் " குழு தஃவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில் 
பயிற்சி அளித்தார்கள். பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....