Friday 14 February 2014

"காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா? " _M.S.நகர் கிளை நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 14.02.2014 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
பொதுமக்களிடம்  "காதலர் தினமா ? கற்புக் கொள்ளையர் தினமா?" எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...