Thursday 13 February 2014

"இறைஅச்சம்" அலங்கியம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 09.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள்   "இறைஅச்சம்"  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...