Thursday 13 February 2014

"காதலர்தினமா?கழிசடைகள் தினமா?" _பெரியதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்கிளையின் சார்பாக 12.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.சலீம் அவர்கள்  "காதலர்தினமா?கழிசடைகள் தினமா?" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...