Friday 14 February 2014

"பிப்ரவரி14 _சமூக சீரழிவு தினம்? " _உடுமலை கிளை நோட்டீஸ் தாவா







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 14.02.2014 அன்று நோட்டீஸ் தாவா  நடை பெற்றது. 
பொதுமக்களிடம்  "பிப்ரவரி14 _சமூக சீரழிவு தினம்? எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...