Wednesday 12 February 2014

"சூனியம் என்பது கற்பனையே! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 11.02.2014 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "சூனியம் என்பது கற்பனையே!  182"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.