Wednesday 12 February 2014

"கலாச்சார சீரழிவு" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 11.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்  "கலாச்சார சீரழிவு" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...