Wednesday 12 February 2014

திருப்பூர் செரங்காடு ஏழை சகோதரர்.க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.02.2014 அன்று திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.