Wednesday 15 January 2014

நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி கொள்வோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி கொள்வோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.