Wednesday 15 January 2014

ஏழைகளுக்கு உணவளித்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.01.2014 அன்று சகோ.சிராஜ்   அவர்கள் "ஏழைகளுக்கு உணவளித்தல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.