Wednesday 15 January 2014

ஏழை சகோதரர் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.01.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.