Wednesday 15 January 2014

"ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-01-2014 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.