Friday 3 January 2014

"பேராசை என்றால் என்ன? " _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பேராசை என்றால் என்ன? " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.