Friday 3 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _உடுமலை கிளை மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 03-01-2014 அன்று ஜெய்லானி காலனி பகுதியில்  மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சகோதரர் அப்துர்ரசீத் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....