Friday 3 January 2014

"மவ்லித்ஓர்ஆய்வு" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை யின் சார்பாக 02.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்  "மவ்லித்ஓர்ஆய்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.