Friday 3 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _ஆடியோ -மங்கலம் R.P.நகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை யின் சார்பாக 02-01-2014 அன்று கோல்டன் டவர் முதல் வீதியில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது 
இதில் மாநில துணை பொது செயலாளர். சகோதரர் யூசுப் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது....