Wednesday 4 December 2013

"இறைவன் கண்காணிக்கிறான் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.பீர்முஹம்மது  அவர்கள் "இறைவன் கண்காணிக்கிறான் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.