Wednesday 4 December 2013

"மனிதநேயம்" _ மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை  சார்பாக 03.12.2013 அன்று கொள்ளங்காடு பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்