Wednesday 4 December 2013

"மூடநம்பிக்கை " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை  சார்பாக 03.12.2013 அன்று E.B.ஆபீஸ் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. யாசிர் அரபாத்   அவர்கள் "மூடநம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்