Wednesday 4 December 2013

"மொழிக்கு தனி சிறப்பு இல்லை " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 03.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "மொழிக்கு தனி சிறப்பு இல்லை " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.