Tuesday 12 November 2013

தாவா பணிகளுக்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ் வினியோகம் _S.V. காலனி கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 08.11.2013 அன்று 10.11.2013 நடைபெற உள்ள பெண்கள் பயான் மற்றும் தெருமுனை பிரச்சாரத்திற்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ்
110 வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்