Tuesday 12 November 2013

"சினிமாவில் சீறழியும் சமுதாயம்" _S.V. காலனி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V.காலனி யில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பஷீர் அவர்கள் "சினிமாவில் சீறழியும் சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 






கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்