Tuesday 12 November 2013

"ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" _ கோம்பை தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 11.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோதரர். சேக் பரீத் அவர்கள் "ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்