Tuesday 12 November 2013

"முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை  சார்பாக 11-11-2013 அன்று  சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ சபியுல்லாஹ் அவர்கள் "முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.