Wednesday 13 November 2013

தாயத்து கயிறுகள் அகற்றம் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று ஒரு நபருக்கு தாயத்துகயிறு கட்டும் நம்பிக்கை இணைவைப்பு எனும் பெரும் பாவம் என   தஃவா செய்து தாயத்து கயிறுகள் அகற்றப்பட்டது