Wednesday 13 November 2013

மது அருந்துவது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் மது அருந்துவது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது