Wednesday 13 November 2013

"தொழுகையின் முக்கியத்துவம்" _தாராபுரம் 6வது வார்டுகிளைதர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை சார்பாக 10.11.2013 அன்று  தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோ.பசீர்அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில்





கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.