Wednesday 13 November 2013

"நல்ல காரியங்கள் எது? " நல்லூர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில் 12.11.2013 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "நல்ல காரியங்கள் எது? " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்