Monday 18 November 2013

மடத்துக்குளம்கிளை _உணர்வு விற்பனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 15.10.2013 அன்று ஜூம்மாவுக்கு பிறகு உணர்வு - 40 இதழ் பொதுமக்களிடம் விற்பனை  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்